இலங்கைசெய்திகள்

யாழ். வடமராட்சியைச் சேர்ந்தோர் தமிழகத்தில் தஞ்சம்!!

Tamilnadu

யாழ்ப்பாணம் – வடமராட்சியைச் 8 பேர் சேர்ந்த கடல்வழியாக இன்று தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவர்கள் தமிழகம் – அலிச்சல்முனைப் பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. குறித்த 8 போில் ஒரு குழந்தையும் அடங்கியுள்ளது என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button