உலகம்செய்திகள்

தமிழ் இளைஞர் ஒருவர் உக்ரைன் இராணுவத்தில் இணைவு!!

Tamil youth

தமிழ் இளைஞரொருவர் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துளள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவரொருவரே இவ்வாறு உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைகழகத்தில் விமானவியல் துறையில் படித்து வரும் கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்பவரே இவ்வாறு இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் தற்போது நடைபெறும் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள துணை இராணுவப் பிரிவில் இம்மாணவர் இணைந்துள்ளார் எனக்கூறப்படுகிறது..

Related Articles

Leave a Reply

Back to top button