World
-
உலகம்
ரஷ்ய நபர் ஒருவரின் அசாத்திய சாதனை!!
ரஷ்ய ஹல்க் என்றழைக்கப்படும் செர்கி அகட்சன்யன் என்பவர் ஒரே நேரத்தில் மூன்று ஹெலிகொப்ரர்களை 14 அடி தூரம் இழுத்துச் சென்று உலக சாதனை படைத்துள்ளார். கசன் நகரில்…
-
உலகம்
பெண் அறிவிப்பாளர்கள் முகத்தை மறைத்தே தொலைக்காட்சியில் தோன்ற வேண்டும்!!
ஆப்கானிஸ்தானில் பெண் அறிவிப்பாளர்கள் குறித்து புதிய சட்டம் ஒன்று தலிபான்களால் வெளியிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் தோன்றும் பெண் தொகுப்பாளர்கள், மற்றும் ஏனைய பெண் அறிவிப்பாளர்கள், தொலைக்காட்சி திரையில் தோன்றும்போது…
-
உலகம்
புடினுக்கு அறுவைச் சிகிச்சை முடிந்தது!!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சமீபத்தில் தனது வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற அறுவை சிகிச்சை செய்தார் என்று எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறுவைச் சிகிச்சை…
-
புலச்செய்திகள்
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் 2022 – கத்தார் (வீடியோ படங்கள் இணைப்பு)!!
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாட்டில். தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஒழுங்கு படுத்தலின் கீழ், பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…
-
முத்தமிழ் அரங்கம்.
டைனோ என் தோழன் – சிறுவர் கதை!!
படுக்கையிலிருந்து எழுந்ததும் கைகளை கூப்பி, ‘கடவுளே… பூமியில சகல ஜீவராசிகளையும் காப்பாத்துங்க’ என, மனதில் வேண்டினான் சந்திரஜெயன்.அவன், 7ம் வகுப்பு படிக்கும் சிறுவன். வீட்டுத் தோட்டத்தில், 20க்கும்…
-
செய்திகள்
தமிழினப் படுகொலை நாளை முன்னிட்டு கத்தாரில் இரத்ததான முகாம்!!
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 13ம் ஆண்டு நினைவாக, தோகா , கட்டார் தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஏற்பாட்டில் மே மாதம் 18 ம் திகதி…
-
செய்திகள்
நீதி கோரும் வாகனப்பேரணி – நோர்வே!!
நீதி கோரும் வாகனப்பேரணி தயார்படுத்தல்களுடன் நோர்வே தமிழர்வள ஆலோசனைமைய முன்றலில் இருந்து புறப்படத்தயாராகிறது…. தகவல் – பிரபா அன்பு
-
முத்தமிழ் அரங்கம்.
உயிர்த்துடிப்பு – கவிதை!!
என் மூன்று முத்துக்களேஉயிர் குடிக்கும் எறிகணைக்கு உங்களைநான் பறிகொடுத்துஇன்றோடு 13 வருடங்கள் ஆனதுவே பெற்ற மனமும் உங்களை சுமந்த வயிறும் தீயாய் பற்றி எரிகிறதேஅம்மா என்றெனை அழைத்துஒரு…
-
இலங்கை
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மரணம்!!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று வெள்ளிக்கிழமை காலமானார் என்று ஜனாதிபதி விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. அவர் தனது…
-
செய்திகள்
விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!!
மனித செயற்பாடுகளால் புவி வெப்பமயமாகும் நிலை அதிகரித்து வரும் நிலையில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளனர். எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செல்சியஸ்ஸினால்…