World
-
முத்தமிழ் அரங்கம்.
“உண்மை தெரியாமல் யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள்” _ சிந்தனைக்கு!!
ஒரு ஊரில் ஒரு வயதான தையல்காரர் வாழ்ந்து வந்தார். தையல் வேலைப்பாட்டில் அவர் வித்தகராக இருந்ததால் அதிக வாடிக்கையாளர்கள் அவரை நாடி வந்தனர், அதனால் நல்ல காசும்…
-
உலகம்
பொஸ்பரஸ் குண்டுகளால் தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு!!
பாம்பு தீவில் பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைனின் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) சுமார் 18:00 மணியளவில் ரஷ்ய விமானப்படை எஸ்.யு-30…
-
இலங்கை
கோட்டா கோ உணவகம் அவுஸ்திரேலியா வில் திறப்பு!!
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பிராந்தியத்தில் Berwick நகரில் அண்மையில் திறக்கப்பட்ட விசேட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு ‘Go Gota Go’ என பெயர் வைத்துள்ளனர். இலங்கையர் ஒருவருக்குச் சொந்தமானது…
-
உலகம்
மக்காவில் பிறை தென்பட்டது!!
புனித மக்காவில் நேற்றைய தினம் (29) பிறை தென்பட்டது. இன்றைய தினம் அங்கு துல்ஹஜ் ஆரம்பம். மக்காவில் சனிக்கிழமை (9) ஹஜ் பெருநாள் தினம். இலங்கையில் இன்றைய…
-
செய்திகள்
பெற்றோரே அவதானம் – உங்கள் போனில் இதைச் செய்யுங்கள்!!
தற்போது அலைபேசியினாலேயே அதிக துஷ்பிரயோகங்கள் நடைபெறுகின்றன. அதனால் இந்த முறைகளைப் பின்பற்றி பெற்றோர் அவதானமாக கையாளுவது அவசியமாகும்.
-
உலகம்
50 ஆண்டுகால உத்தரவை மாற்றியது அமெரிக்க உயர்நீதிமன்றம்!!
அமெரிக்காவின் 50 ஆண்டுகால கருக்கலைப்பு உரிமையை தேசிய சட்டபூர்வமாக்கிய உத்தரவை அந்தநாட்டு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. இந்நிலையில், நேற்று வெளியான உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள்…
-
உலகம்
குரங்கு அம்மை பரவல் – உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பு!!
உலக சுகாதார அமைப்பு, குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 58 நாடுகளில் குரங்கு…
-
செய்திகள்
பரிசு பெறுவதற்காக தமிழ் மாணவர்கள் இங்கிலாந்து பயணம்!!
பரிசு பெறுவதற்காக மூன்று தமிழ் மாணவர்கள் இங்கிலாந்து பயணமாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப்போட்டியில் வெற்றிபெற்ற மூன்று மாணவர்களே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலை இ.கி.ச…
-
உலகம்
நிலநடுக்கத்தால் 280 பேருக்கு மேல் உயிரிழப்பு!!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 280 மக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிலநடுக்கம் காரணமாக 600 ற்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உலகம்
இரு வேறு நாடுகளில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன!!
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வானது, தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரிலிருந்து 44 கிலோமீற்றர் தொலைவில், 51 கிலோமீற்றர் ஆழத்தில்…