#Sri Lanka
-
Breaking News
அனைத்து தமிழ் கட்சிகளுடனும் ஒன்றிணைவு – கஜேந்திரகுமார் எம். பி. தெரிவிப்பு!!
பொறுப்பு கூறல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை ஒன்றிணைத்து செயலாற்றுவது குறித்து தமிழ் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளுடனும் தமிழ் தேசிய பரப்பில்…
-
இலங்கை
சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி!!
வடமராட்சி கிழக்கு ஜே 435 பகுதியில் இரகசியமான முறையில் மக்களின் காணிகள் அளவீடு செய்யப்படுவதாக வடக்கு மாகாண காட்சிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ. முரளிதரன்…
-
Breaking News
கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை – மாணவன் போராட்டம்!!
கல்விச் சுற்றுலாவுக்கு தன்னை அழைத்து செல்லாமல் மன ரீதியாக பாதிப்படையச்செய்வதாக தெரிவித்து வவுனியா – பூந்தோட்டம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர்…
-
இலங்கை
தமிழகத்தில் தஞ்சமடைந்த வர்கள் நாடு கடத்தப்பட்டனர்!!
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து படகு வழியாக தமிழகத்துக்குள் புகுந்த சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவரையும் இந்தியா உடனடியாகவே நாடு கடத்தியுள்ளதாக…
-
இலங்கை
ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு தொகை அதிகரிப்பு!!
இந்த மாதம் முதல், வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட ஓய்வூதியத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என . பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி…
-
Breaking News
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி தெற்கில் ஒலித்த குரல்!!
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தென்னிலங்கையை சேர்ந்த, சிங்கள சமூக செயற்பாட்டாளரான…
-
இலங்கை
குடல் பாதிப்பை ஏற்படுத்தும் இனிப்பு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
குறித்த இனிப்பை உட்கொண்ட மாணவர்கள் இரைப்பை பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளதாகவும் சில மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாடசாலை மாணவர்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டும் என் சமூக…
-
இலங்கை
அரச பாடசாலைகளில் பாட நேரங்களை அதிகரிக்க ஆலோசனை!!
அரசாங்க பாடசாலைகளில் பாடநேரத்தை அதிகரிப்பது தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக…
-
இலங்கை
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் மக்கள் போராட்டம்!!
பாலஸ்தீன இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு கோரி இன்று(30) கொழும்பு கொம்பனித்தெரு டிமெல் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். .பாலஸ்தீனத்தினுடைய சுதந்திரத்தை வலியுறுத்தி இந்தப் போராட்டம்…
-
இலங்கை
இன்று பாராளுமன்ற அமர்வில் அர்ச்சுனா தெரிவித்த முக்கிய விடயம்!!
செம்மணியில் ஒரு தாயை தகாத முறைக்குட்படுத்தி கொலை செய்து ஆடையில்லாமல் புதைத்துள்ளார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்றையதினம்(30) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர்…