#Sri Lanka
-
Breaking News
போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவிகள்!!
பிரபல்யமான பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில் மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம்…
-
இலங்கை
மூன்று வயது குழந்தையுடன் சூதாட்டம் வந்த பெண் – 16 பேர் கைது!!
மூன்று வயது குழந்தையுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கழுத்துறை – வாத்துவை பகுதியில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இடம்பெற்ற…
-
இலங்கை
வனவளத் திணைக் களத்தின் முக்கிய அறிவிப்பு!!
வனப்பகுதிகளுககுள் துப்பாக்கள் கொண்டு செல்லப்படுவது குறித்து விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதனை வனவள பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.துப்பாக்கிச் சூட்டில் யானைகள் உட்பட வன விலங்குகள் உயிரிழந்தமையால் குறித்த…
-
இலங்கை
2041ம் ஆண்டில் நாட்டில் 4 இல் ஒருவர் முதியவர்!!
2041ம் ஆண்டிற்குள் இலங்கையில் 4 பொதுமக்களில் ஒருவர் முதியவராக இருப்பர் என்று கணிப்புக்கள் தெரிவிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே சுகாதார அமைச்சின்…
-
இலங்கை
மாகாண சபை முறைமையை அரசு பலவீனப்படுத்துகிறது – தமிழ் அரசு கட்சி குற்றச்சாட்டு!!
மாகாண சபை முறைமையை அரசாங்கம் திட்டமிட்டு பலவீனப்படுத்துகிறது. என்று தமிழ் அரசுக்கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.பாராளுமன்றத்தில் நேற்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது…
-
இலங்கை
பாடசாலை வளாகத்தில் பாம்பு குட்டிகள் மீட்பு!!
பாடசாலை ஒன்றில் பாம்புகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருநாகல் அருகே பாடசாலையொன்றின் ஆரம்பப் பிரிவு வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய…
-
இலங்கை
காலாவதியாகிப்போன தோழர்களின் காலமாகிப்போன சகோதரத்துவம்
தொடரூந்துப் பயணத்தில் சகோதரத்துவத்தை நிலை நாட்டுவதாய் யாழ் தேவியில் வடக்கு நோக்கி வருகை தரும் அன்பான சிங்களச் சகோதரர்களே! மீளவும் ஒரு தரம் சிந்தியுங்கள்! கடந்த 77…
-
இலங்கை
செம்மணி புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி – 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08…
-
இலங்கை
கால்வாயில் வீழ்ந்த காதலன் – உயிரிழந்த காதலி!!
கால்வாயில் தவறி விழுந்த தனது காதலனை மீட்கச் சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது மைல்கல் பகுதியில் உள்ள வியன்னா…
-
Breaking News
வாள்வெட்டு குழுக்களிடையே மோதல் – பொலிசார் துப்பாக்கி பிரயோகம்
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டுக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை கட்டுப்படுத்த வந்த பொலிஸார் மீது ஒரு தரப்பினர் கல்லெறிந்ததன்…