#Sri Lanka
-
இலங்கை
“ஏர்நிலம்” தொண்டமைப்பின் அமுதம் கல்வித் திட்டத்தின் 5வது ஆண்டு நிறைவு!!
ஏர்நிலம் தொண்டமைப்பினரால் முன்னெடுக்கப்படும் அமுதம் கல்விச் செயற்பாட்டின்5வது ஆண்டின் நினைவு நிகழ்வானது 04.10.2025 சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்க மண்டபத்தில் சிறப்புடன்…
-
Breaking News
புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று!!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகலாம் என தகவல்கள்…
-
இலங்கை
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு!!
வவுனியாவில் இன்று – புதன்கிழமை பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மதவு வைத்த குளத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 293 மில்லியன் ரூபா…
-
இலங்கை
செம்மணிக் கதை!!
ஆராரோ ஆரிவரோ – ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரைச் சொல்லியழு? கண்ணே கண்மணியே! உன்னைக் கொட்டனால் அடித்தாரோ? இல்லை உயிரோடே மண் போட்டுப் புதைத்தாரோ? கொலைகாறன் யாரென்று சொல்லியழு?…
-
இலங்கை
முல்லைத்தீவில் ஜனாதிபதி கூறிய முக்கிய விடயம்!!
இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தாம் எந்த எல்லைக்கும் செல்வோம் எனவும் தோல்வியடைந்த அரசியல் வாதிகளே இனவாதத்தை கையில் எடுத்துச் செயற்படுகின்றனர் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். இன்று(02.09.2025)…
-
Breaking News
அதிரடியாக கைது செய்யப்பட்டார் தேசபந்து தென்னக்கோன்!!
தேசபந்து தென்னக்கோன் உற்றப்புலனாய்வுத் துறையினரால் அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் மீது தாக்குதல் மேற்கொண்டமை காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது…
-
Breaking News
ஐந்து மாதங்களில் 32 மாணவிகள் கர்ப்பம்!!
இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை…
-
இலங்கை
சட்டத்தரணி தேவ சேனாதிபதியின் ஏற்பாட்டில் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு யாழில் ஆரம்பம்!!
கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்காக பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதியால் வருடா வருடம் முன்னெடுக்கபட்டு வரும் இலவச கருத்தரங்கு தீவகத்தில் ஆரம்பமாகியுள்ளது. கல்வி பொதுத்தராதர சாதாரண தர…
-
இலங்கை
மயங்கி விழுந்து மாணவி மரணம்!!
பதினொரு வயதான பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கெக்கிராவையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முற்பட்ட போதே குறிந்த…
-
இலங்கை
வெப்ப காலநிலை குறித்து மருத்துவர் எச்சரிக்கை!!
வடக்கு மாகாணம் உட்பட நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையால் நீர்ச்சத்து குறைபாடு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் தீபால்…