#Jaffna
-
இலங்கை
நாளை யாழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!
நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும்…
-
இலங்கை
சட்டத்தரணி தேவ சேனாதிபதியின் ஏற்பாட்டில் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு யாழில் ஆரம்பம்!!
கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்காக பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதியால் வருடா வருடம் முன்னெடுக்கபட்டு வரும் இலவச கருத்தரங்கு தீவகத்தில் ஆரம்பமாகியுள்ளது. கல்வி பொதுத்தராதர சாதாரண தர…
-
இலங்கை
காலாவதியாகிப்போன தோழர்களின் காலமாகிப்போன சகோதரத்துவம்
தொடரூந்துப் பயணத்தில் சகோதரத்துவத்தை நிலை நாட்டுவதாய் யாழ் தேவியில் வடக்கு நோக்கி வருகை தரும் அன்பான சிங்களச் சகோதரர்களே! மீளவும் ஒரு தரம் சிந்தியுங்கள்! கடந்த 77…
-
Breaking News
வாள்வெட்டு குழுக்களிடையே மோதல் – பொலிசார் துப்பாக்கி பிரயோகம்
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டுக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை கட்டுப்படுத்த வந்த பொலிஸார் மீது ஒரு தரப்பினர் கல்லெறிந்ததன்…
-
Breaking News
காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் பயணிகளுக்கு கிடைக்கவுள்ள சலுகை!!
யாழ்ப்பாணம் – நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன்…
-
இலங்கை
காணி விடுவிப்பு குறித்து கஜேந்திரகுமார் எம்.பி சாடல்
போர் முடிந்து 16 வருடங்கள் கடந்த பின்னரும் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற போலியான சட்ட விரோதமான கட்டமைப்புக்களைத் தொடர்ந்தும் தக்க வைத்து பாதிக்கப்பட்ட சாதாரண தமிழ்மக்கள்…
-
இலங்கை
பொன் அகவை உறவுகளை வாழ்த்தும் இன்னமுத நிகழ்வு!!
யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றலை நிறைவு செய்து 2002 இல் வெளியேறிய வணிக முகாமைத்துவ மாணவர்களில் ஐம்பதாவது அகவையைப் பூர்த்தி செய்த உறவுகளை வாழ்த்தும் நிகழ்வு நேற்றைய தினம் (12.07.2025) கண்டி…
-
இலங்கை
பொன்னகவை உறவுகளை வாழ்த்தும் பல்கலை மாணவர்களின் ஒன்றுகூடல்!!
ஐம்பதாவது அகவை காணும் உறவுகளை அகம் மகிழ்ந்து வாழ்த்துகின்ற ஒன்று கூடல் நிகழ்வு இன்று காலை பதினொரு மணி முதல் மாலை ஐந்து மணி வரை கண்டி…
-
கல்வி
கடந்த வாரம் பிற்போடப்பட்ட கருத்தரங்கு இன்று!!
அமரர் ஆசிரியர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்தும் இலவச கருத்தரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த கருத்தங்கு மழை காரணமாக பிற்போடப்பட்ட நிலயில்…
-
இலங்கை
பலாலி சந்தையை விடுவிக்க தீர்மானம் முன்வைப்பு!!
யாழ்ப்பாணம் பலாலி சந்தையை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலி வடக்கு பிரதேச சபையால் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற கன்னி அமர்வில் வலி வடக்கு பிரதேச…