death

  • இலங்கை

    அவுஸ்ரேலியாவில் இலங்கை மாணவன் பலி!!

    அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை குடும்பத்தை சேர்ந்த 17 மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கல்வின் விஜயவீர என்ற கொழும்பில் பிறந்த மாணவரே வியாழனன்று…

  • இலங்கை

    மருந்து விஷமானதில் 11 வயது மாணவன் பலி!

    சுகயீனம் காரணமாக தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் மருந்து பெற்றுக் கொண்ட 11 வயது சிறுவன் மருந்து விஷமானதில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பேருவளை –…

  • நினைவு அஞ்சலி

    முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!!

    மட்டுவில் மண் பெற்றபுதல்வன்யாய்உறவுகள் போற்றும்உன்னதனாய்… அன்பினிய கண்வனாய்பாசமுள்ள தந்தையாய்..நடையில் மிடுக்கோடுபடையப்பா எனும்பெயர்தாங்கி வாழ்ந்த எம் அன்புறவே… கண் முன்னே வாழ்ந்த காலம்கனவாகிப் போனாலும்எங்கள் முன்னே உங்கள் முகம்எந்நாளும்…

  • இலங்கை

    யாழில் 2 நாள் காய்சலால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் யாழில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.வரணி வடக்கை சேர்ந்த கிட்டினன் தங்கலிங்கம் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

  • இலங்கை

    வல்வெட்டித்துறையில் தீயில் எரிந்து கணவன், மனைவி உயிரிழப்பு!!

    வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று காவல்துறையினர்…

  • இலங்கை

    21 வயது இளைஞன் பரிதாப பலி!!

    மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை…

  • இலங்கை

    நோய் காரணமாக இராணுவச் சிப்பாய் மரணம்!!

    நேற்றைய தினம் (29-08-2022) யாழ். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். கீரிமலை…

  • இலங்கை

    சந்தைக்குள் சடலம் – யாழில் பரபரப்பு!!

    இன்று காலை யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

  • இலங்கை

    யாழ். நெல்லியடியைச் சேர்ந்த இளம்பெண் தாய்லாந்தில் உயிரிழப்பு!!

    யாழ்ப்பாணம் – நெல்லியடி வதிரிப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் ஹாங்காங் நாட்டில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் ஹாங்காங் எனும் இடத்தில…

  • இலங்கை

    ரம்புட்டான் விதை சிக்கி இளம் பிக்கு மரணம்!!

    மொரட்டுவை சொய்சாராம விகாரையில் இருந்த இளம் பிக்கு ஒருவர் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

Back to top button