இலங்கைசெய்திகள்

மாணவர்களுக்கு முடி வெட்டுநராக மாறிய ஆசிரியர்!!

Students

 தமிழ் பாடசாலை ஒன்றில் தலைமுடியை சீராக வெட்டாததன் காரணமாக ஆசிரியர் ஒருவர், முடி திருத்துனரின் தொழிலை தன் கையில் எடுத்து, மாணவர்களுக்கு முடியை வெட்டியுள்ளார்.

இச்சம்பவம் நுவரெலியாவில்  கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்திலே​யே இடம்பெற்றுள்ளது.

தற்போது மாணவர்கள் பாடசாலை செல்லும் நேர்த்தியான முறைகளை மாற்றி அலங்கோலமான முறையில் தலைமுடியை வெட்டிவிட்டுச் செல்லும் நிலையில் குறித்த ஆசிரியரின் செயற்பாடு மாணவர்களுக்கு சற்று பயத்தையும் திருத்தத்தையும் ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.    

Related Articles

Leave a Reply

Back to top button