இலங்கைசெய்திகள்

யாழ் . சாலை பேருந்து சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!!

Strike

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்.சாலை பேருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , தாக்குலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனக் கோரியும் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இன்று முதல் இந்த புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக யாழ்ப்பாண தமிழ் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் அருளானந்தம் அருள்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button