இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஒன்றிணைந்த போராட்டத்தினை முன்னெடுக்க ஆயத்தமாகும் தொழிற்சங்கங்கள்!!

Strike

தன்னிச்சையாக நபர்களைக் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button