இலங்கைசெய்திகள்

புத்தாக்க அரங்க இயக்கத்தின் கதையாடல் நிகழ்வு!!

Storytelling event

புத்தாக்க அரங்க இயக்கம் நடத்தும் மெய்நிகர் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வின் 58ஆவது கதையாடல் நிகழ்வு 12.12.2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புத்தாக்க அரங்க இயக்கத்தின் பணிப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் சந்திரிக்கா தர்மரட்ணம் – கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அவர்கள் நாடகம் என்னும் விடயப் பொருளில் கதையாடவுள்ளார் .

நிறைவுரையினை புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எஸ்.ரி.அருள்குமரன் வழங்கவுள்ளார்கள்.

இவ் இணையவழி அரங்க கதையாடல் நிகழ்வில் ஆர்வமுடையவர்களை சூம் செயலி இலக்கம் 647334 8261, கடவுச் சொல் ITM ஊடாகவும் இணைந்து கொள்ளுமாறு புத்தாக்க அரங்க இயக்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button