இலங்கைசெய்திகள்

சஹ்ரான் ஹாசீமின் மனைவியிடம் வாக்குமூலம்!!

statement

சஹ்ரான் ஹாசீமின் மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றம் இன்று (10) குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விளக்கங்களை குற்றப் புலனாய்வு பிரிவு குளியாப்பிட்டி நீதிவான் நீதிமன்றில் முன்வைத்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் ஹாசீமின் மனைவி தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கு எதிர்வரும் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட  உள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button