![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/22-62b5a2a7a337c-md.webp?resize=360%2C240&ssl=1)
இன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.
கொழும்பு – கோட்டேயில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் முதலீடு, அபிவிருத்தி மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகள் பற்றியும் உர நெருக்கடி பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகின்றது.