இலங்கைசெய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி!!

Srilanka

இன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.

கொழும்பு – கோட்டேயில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் முதலீடு, அபிவிருத்தி மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகள் பற்றியும் உர நெருக்கடி பற்றியும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button