இலங்கைசெய்திகள்

இலங்கை மின்சார சபைத் தலைவர் பதவி விலகல்!!

Srilanka

இலங்கை மின்சார சபைத்தலைவர் எம்.எம்.டி பெர்டினண்டோ தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உபதலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button