இலங்கைசெய்திகள்

விசேட சுற்றுநிருபம் வெளியானது!!

Srilanka

அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் பணிக்கு அழைக்கும் விசேட சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய அரச ஊழியர்களை மட்டும் பணிக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் செய்திருந்தது.

அதன் அடிப்படையிலேயே இந்த சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button