இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்று ஜனாதிபதி விசேட உரை!!

srilanka

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றவுள்ளார் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டுநிலை மிக மோசமாகச் செல்லும் நிலையில் இந்த உரையை ஜனாதிபதி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button