![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/imports-700x375-1.png?resize=700%2C375&ssl=1)
இலங்கைக்கு அவசர உதவியாக இந்தியா வழங்கிய கடன் திட்டத்தில் இரும்பு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
250 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 750 மில்லியன் டொலர்களில் இந்தியாவில் இருந்து இரும்பு மற்றும் உருக்கை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் இரும்பு. உருக்கு கொள்வனவு தேவையா என பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.