இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!!

Srilanka

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மட்டுமே அறிவுறுத்தியுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன  தெரிவித்துள்ளார்.

 நிதி அமைச்சின் செயலாளரினால் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு இது தொடர்பான விசேட சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button