இலங்கைசெய்திகள்

மகிந்தவை பதவி விலகுமாறு வலியுறுத்தும் செயல்!!

Srilanka

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச வுக்கு அதிகாரி ஒருவர் மூலம் சமல் ராஜபக்ச, கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில்

“எனது சகோதரர்களை விமர்சிப்பதில் பிரச்சினையில்லை, எனினும் எனது தம்பி மகிந்த விமர்சிக்கப்படுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால், தம்பி மகிந்தவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவியுங்கள்” என சமல் ராஜபக்ச அந்தச் செய்தியில் கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button