![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/FB_IMG_1628121717995.jpg?resize=708%2C689&ssl=1)
இலங்கைத் தீவின் முதலாவது மிகப் பெரியதும், உலகில் நான்காவது பெரியதுமான தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலய சித்திரத் தேர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் 20.04.1986 அன்று சிறிலங்கா இராணுவத்தால் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்து 34 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.