இலங்கைசெய்திகள்

வரலாற்றில் பதிவான இன்றைய நாள்!!

srilanka

இலங்கைத் தீவின் முதலாவது மிகப் பெரியதும், உலகில் நான்காவது பெரியதுமான தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலய சித்திரத் தேர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் 20.04.1986 அன்று சிறிலங்கா இராணுவத்தால் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்து 34 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button