இலங்கைசெய்திகள்

போராட்ட களத்தில் உளவாளிகள்!!

srilanka

காலி முகத்திடலை அண்மித்து, ஜனாதிபதி செயலகம் முன்பாக திரண்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ‘ கோ ஹோம் கோட்டா’ எனும் தொனிப் பொருளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந் நிலையில், அங்கு போராட்டம் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே சுமார் 250 வரையிலான அரச உளவாளிகள் இருப்பதாக பொலிஸ் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன.

Related Articles

Leave a Reply

Back to top button