இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!!

srilanka

அரசாங்கத்தலிருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். காபந்து அரசாங்கத்திற்கான முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாடவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று மாலை 7 மணிக்கு குறித்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல கட்சிகள் இம்முடிவு குறித்து கோர்க்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button