இலங்கைசெய்திகள்

இலங்கையின் குழுவொன்று வொஷிங்டன் பயணம்!!

srilanka

எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கையின் முக்கிய நபர்கள் அடங்கிய குழுவினர் வொஷிங்டன் நோக்கி பயணமாகின்றனர்.

மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றே சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களுக்காக வொஷிங்டன் செல்ல தயாராக உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button