இலங்கைசெய்திகள்

தொழிற்சங்கப் போராட்டம் – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!!

srilanka

நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, முழு அரச சேவையும் பாதிக்காதவாறு தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச சேவை தாதியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி செயலகத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது,

இதன்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button