Breaking Newsஇலங்கைசெய்திகள்

சுகாதார கொள்கைகளில் மறுசீரமைப்பு – ஜனாதிபதி!!

Srilanka

  இலங்கையில் அனைத்து சுகாதார கொள்கைகள் தொடர்பிலும் மீள் பரிசீலனையை மேற்கொள்ளவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ காப்புறுதி வழங்கப்படவேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button