![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/04/23-642f78d90162c.jpeg?resize=600%2C400&ssl=1)
இலங்கை முழுதும் ஈஸ்டர் நாளை முன்னிட்டு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கத்தோலிக்க தேவாலயங்களை முன்னிறுத்தி இந்த விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.