இலங்கைசெய்திகள்

இலங்கையில் பாரிய போராட்டம் முன்னெடுக்க ஆயத்தம்!!

Srilanka

 உள்ளாட்சி மன்றங்களது தேர்தலை இடைநிறுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக ஒன்றுக்கொன்று முரணான செய்திகள் வெளியாக்கப்பட்டு வருகின்றன.

இந்தசூழ்நிலையில் தேர்தலை தாமதிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஜேவிபி பாரிய போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை வீதியில் தீர்த்துக் கொள்ள தயாராக இருக்குமாறும், தாங்கள் சொல்கின்ற தினத்தில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button