இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மீண்டும் எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்- காஞ்சன விஜேசேகர!!

Srilanka

எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிப்பதை தவிர மாற்றுத் திட்டம் ஏதும் தற்போது கிடையாது. 


24 மணித்தியாலங்களும் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்றால் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்.

தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மின் மற்றும் எரிபொருள் கட்டணத்தை அதிகரித்தால் அது ஆளும் தரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிவோம்.

அரசியல் நோக்கத்திற்காக எம்மால் பொய்யாக செயற்பட முடியாது என மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button