![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/12/22-63ad3de9e43b4.jpeg?resize=600%2C400&ssl=1)
ஹோமாகம மரண விசாரணை அதிகாரியின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 50 நாட்களில் 15 வயது பாடசாலை மாணவி உட்பட 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதிவான் சிந்தக உதயகுமார தெரிவித்துள்ளார். இவர்களில் 7 பேர் மது மற்றும் போதைப் பாவனைக்கு அடிமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.