இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஒரே பிரதேசத்தில் 15 வயதான மாணவி உட்பட 11 பேர் தற்கொலை!

Srilanka

ஹோமாகம மரண விசாரணை அதிகாரியின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 50 நாட்களில் 15 வயது பாடசாலை மாணவி உட்பட 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதிவான் சிந்தக உதயகுமார தெரிவித்துள்ளார். இவர்களில் 7 பேர் மது மற்றும் போதைப் பாவனைக்கு அடிமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button