இலங்கைசெய்திகள்

மின்சார சபையை ஒளித்து 8 நிறுவனங்களை அமைக்கத் தீர்மானம்!!

Srilanka

மறுசீரமைப்பின் கீழ் இலங்கை மின்சார சபையை ஒளித்து பதிலாக 8 நிறுவனங்களை அமைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் படி குறித்த எட்டு நிறுவனங்களும் மின் உற்பத்திப் பணிகளை முன்னெடுக்கும் எனவும் இவை அரசாங்கத்திற்குச் சுமையாக அல்லாமல் வணிக நிறுவனங்களாக இயங்கும் எனவும் அக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button