![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/12/FB_IMG_1625823534915.jpg?resize=324%2C215&ssl=1)
மறுசீரமைப்பின் கீழ் இலங்கை மின்சார சபையை ஒளித்து பதிலாக 8 நிறுவனங்களை அமைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் படி குறித்த எட்டு நிறுவனங்களும் மின் உற்பத்திப் பணிகளை முன்னெடுக்கும் எனவும் இவை அரசாங்கத்திற்குச் சுமையாக அல்லாமல் வணிக நிறுவனங்களாக இயங்கும் எனவும் அக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.