இலங்கைசெய்திகள்

பட்டத்தைப் பறக்கவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள்!!

srilanka

நேற்றைய தினம், காலி முகத்திடலில் ,அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பட்டங்களும் ஜனாதிபதி ரணில் மற்றும் சில அரசியல்வாதிகளின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட பட்டங்களும் பறக்கவிடப்பட்டிருந்தன.

அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த பட்டங்களை கீழே இறக்கச்செய்துவிட்டு அதனை ஏற்றியவர்களையும் எச்சரித்துவிட்டுச் சென்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button