இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கைக்கு உதவுமாறு ஐ.நா வலியுறுத்தல்!!

Srilanka

சர்வதேச நாணய நிதியம், தனியார் கடன் வழங்குநர்கள் ஏனைய நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வரவேண்டும் என வெளிநாட்டு கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசேட நிபுணர் பேராசிரியர் அட்டியா வரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது எனவும் அது மக்களின் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button