![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/828cb7f0b2d9808e5401ed02d8385de0.png?resize=604%2C330&ssl=1)
கல்வியியற் கல்லூரிகளை முடித்த வட மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் இல்லை எனவும் இது திட்டமிட்ட செயற்பாடு எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தாம் இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கைக்காக போராடும் நிலையில் இதனை ஏற்க முடியாது.
எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.