இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அரச பணியாளர்களுக்கு அரை மாத வேதனம் என்பது தவறான செய்தி!!

Sri Lanka

சமூக ஊடகங்களில், ‘அரச பணியாளர்களுக்கு அரை மாத வேதனமே வழங்கப்படும்’ என்று  வெளியான செய்தியை நிதியமைச்சு மறுத்துள்ளது.

இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்று நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button