இலங்கைசெய்திகள்

ஒற்றுமைப்பட்ட சக்தியாக இணைவோம் – சித்தார்த்தன்!!

Siththarthan

அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்கு தொடர்ச்சியாக முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். தனிப்பட்ட ரீதியாகவும் மற்றவர்களுடன் பேசியும் இந்த ஒற்றுமை முயற்சிக்கு உழைத்துக்கொண்டே இருக்கிறோம். இருப்பினும் இது தனி ஒருவர் செய்யக்கூடிய விடயமல்ல அன்று இருந்த அரசியலுக்கும் இன்றுள்ள அரசியலுக்கும் வேறுபாடுகள் உள்ளன.

எல்லா கட்சிகளின் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலமே அதாவது தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒண்றிணைந்தாலே பலமான தேசிய கட்சியாக உருவெடுக்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். மாவையின் அழைப்புக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button