![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/IMG_20131222_162936-Small.jpg?resize=703%2C480&ssl=1)
சிற்றுண்டி விலைகளை பத்து ரூபாவினால் அதிகரிப்பதற்கு சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை கருதி நூற்றுக்கு 10 வீதத்தினால் மட்டுமே அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.