உலகம்செய்திகள்

துப்பாக்கிச் சூடுபட்ட ஜப்பானிய முன்னாள் பிரதமர் மரணம்!!

Shooting

இன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இன்று ஜப்பானிய நேரம் மு.ப 11.30 க்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை இவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் அவர் மரணித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரியான 40 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button