![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/1544636063-shoot-2.jpg?resize=650%2C433&ssl=1)
களனி – பட்டியச்சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிந்துள்ளார்.
31 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.