இலங்கைசெய்திகள்

சட்டத்தரணி தேவசேனாதிபதியின் அனுசரணையில்அரங்கம் நிறைந்த மாணவர்களுடன் ஆரம்பமான சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு!!

Seminar

 சட்டத்தரணி தேவசேனாதிபதியின் பூரண அனுசரணையுடன் சாதாரண தர மாணவர்களுக்கு நடாத்தப்படவுள்ள கருத்தரங்கின் முதலாம் நாள் அமர்வு ஊர்காவல்துறை.பிரதேச செயலக மண்டபத்தில் 09.08.2023 (புதன்கிழமை) அன்று அரங்கம் நிறைந்த மாணவர்களுடன் மிகச் சிறப்பாக ஆரம்பமானது.

இக் கருத்தரங்கு எதிர்வரும் 18ம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இக்கருத்தரங்கில் சாந்தாதேவி தர்மரட்ணம் (பொறியியலாளர் – ஒருங்கிணைப்பு குழு செயலாளர் ) . அத்துடன் மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரன் ஆகியோர் உரைகளை வழங்கினர்.

இக்கருத்தரங்கில் பங்கு கொண்டு அதிக மாணவர்கள் பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button