கல்வி

“பரீட்சை காலங்களில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?” – பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

seminar

ஐவின்ஸ் தமிழ் . கொம் செய்தி இணைய தளத்தின் கல்வி பகுதி நடாத்தும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடரில் நாளைய கருத்தரங்கின் ஆரம்பத்தில் “பரீட்சை காலங்களில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?” என்னும் தலைப்பில்

எம். ஏ. தாகிர்
ஆசிரிய ஆலோசகர்
ஆரம்ப கல்வி
அக்கரைபற்று கல்விவலயம்
அவர்களால் செறிந்த கருத்துகள் கொண்ட 10 நிமிட உரை நிகழ்த்தப்படவுள்ளது. மாணவர்களும் பெற்றோரும் கேட்டு பயன்பெறுமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button