இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

4ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!!

Schools leave

தற்போதைய நெருக்கடியான சூழலில் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சிற்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் தொடர்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

தவணை பரீட்சைக்கு தோற்றும் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாணவர்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய மாணவர்களுக்கு எதிர்வரும், 4ஆம் திகதி முதல் விடுமுறை வழங்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button