இலங்கைசெய்திகள்

நுவரெலியாவில் அனைத்து பாடசாலைகளும் பூட்டு!!

Schools closed

தற்போது நிலவும்  சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (ஓகஸ்ட் 02) மூடப்படும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே நேற்று தெரிவித்துள்ளார்.

 நேற்று முதல் ,  மத்திய மாகாணம் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்  பலத்த மழை பெய்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை வலுவடைந்து வருவதால், அடுத்த சில நாட்களுக்கு மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், தீவின் தென்மேற்கு பகுதியிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என வானிலை அறிவிப்பு மையம் அறிவித்துள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button