Breaking Newsஇலங்கைசெய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!

Schools

 பாடசாலைக்கு தவணை விடுமுறை வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதன் படி,   2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை தொடரும். இந்தநிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது எனவும் மேலும் கூறப்படுகிறது. 

Related Articles

Leave a Reply

Back to top button