இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு!!

Schools

மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை  3ம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். 

சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகள்  உத்தியோகபூர்வமாக செவ்வாய் கிழமை பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button