![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/School-Kandy-4_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
பாடசாலை நேரங்களில் மாற்றம் செய்யுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதிபர் ஆசிரியர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் அதிபர் ஆசிரியர் சங்க தொழிற்சங்க ஒன்றியத்தினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த மற்றும் அதிபர் ஆசிரியர் சங்க ஒன்றியத்தினருக்கிடையே நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.