உலகம்செய்திகள்

உக்ரேன் மோதல் குறித்து ரஷ்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

Russia

மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷியாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை உக்ரைன் மீது போர் தொடரும் எனவும் அதில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி ஷோய்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடரும்  நிலையில், ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.

 தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய ராணுவத்தினர் அரச கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீதும் ரஷிய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button