![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/22-62c68aded7c61.jpeg?resize=600%2C400&ssl=1)
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இலங்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கைக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் எனவும்
எரிசக்தி அமைச்சர் உட்பட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.