இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஒரு வாரம் பூட்டப்படும் றுகுணு பல்கலைக்கழகம்!!

Ruhunu university

றுகுணு பல்கலைக்கழகம் ஒரு வாரத்திற்குள பூட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தினுள் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பல்கலைக்கழக விடுதியின் துணைப் பொறுப்பாளர் ,மனைவி மற்றும் தாயார் ஆகியோர் தாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தொழிநுட்ப பிரிவு மாணவர்கள் இன்று 2 மணிக்குள் வெளியேற வேண்டும் என துணை வேந்தரால்  உத்தரவிடப்பட்டதாகவும் இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு தொழிநுட்ப பீடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button